Tuesday, January 6, 2015

படித்த்தில் பிடித்தது - Doctor & Writer S. Venkatachalam



படித்ததில் பிடித்தது  - டாக்டர் மற்றும் எழுத்தாளர் வெங்கடாசலம்


புத்தகம் என்பது துப்பாக்கிகளை ஏந்தும் கைகளை போல
அதில் இருக்க கூடிய வரிகள் தோட்டாக்களை போல
நீங்கள் படித்தல் பயன் நிச்சயம்
படிக்காவிட்டால் துயரம் நிச்சயம்


முதல் சிறுகதை  - தர்மாஸ்பத்திரி

பிடித்த புத்தகம்

 துணையெழுத்து - எஸ் ராமகிருஷ்ணன் link
கனவு ஆசிரியர் - க. துளசிநாதன்
அவசியம் தானா இத்தனை அறுவை சிகிச்சைகள் -  வெங்கடாசலம் link


No comments:

Post a Comment