படித்ததில் பிடித்தது - டாக்டர் மற்றும் எழுத்தாளர் வெங்கடாசலம்
புத்தகம் என்பது துப்பாக்கிகளை ஏந்தும் கைகளை போல
அதில் இருக்க கூடிய வரிகள் தோட்டாக்களை போல
நீங்கள் படித்தல் பயன் நிச்சயம்
படிக்காவிட்டால் துயரம் நிச்சயம்
முதல் சிறுகதை - தர்மாஸ்பத்திரி
பிடித்த புத்தகம்
துணையெழுத்து - எஸ் ராமகிருஷ்ணன் link
கனவு ஆசிரியர் - க. துளசிநாதன்
அவசியம் தானா இத்தனை அறுவை சிகிச்சைகள் - வெங்கடாசலம் link
அன்னை மனம் ஏங்கும்
தந்தை மனம் தூங்கும்
நாடகம் ஏனடா
நியாயத்தை கேளடா
சின்ன சிறு கிளியே
சுகமே நினைத்து சுயவரம் தேடி
சுழல் மேல் தவிக்கும் துயரங்கள் கோடி
மழை நீர் மேகம் விழிகளில் மேவும்
இந்த நிலை மாறுமோ அன்பு வழி சேருமோ
கண் கலங்கி பாடும் எனது பாசம் உனக்கு வேசமோ
வாழ்தது போதுமடா வாழ்க்கை இனியேன்
சின்ன சிறு கிளியே
சித்திர பூவெளியே
சின்ன சிறு கிளியே
சித்திர பூவெளியே
உன்னை எண்ணி நானும்
உள்ளம் தடுமாறும்
வேதனை பாரடா
வேடிக்கை தானடா
சின்ன சிறு கிளியே
மயிலே உன்னை நான் மயக்கவும் இல்லை
மனதால் என்றும் வெறுக்கவும் இல்லை
எனை நீ தேடி இணைந்தது பாவம்
எல்லாம் நீயே எழுதிய கோலம்
இந்த நிலை காணும் பொழுது நானும் அழுது வாழ்கிறேன்
காலத்தின் தீர்ப்புகளை யார் அறிவரோ
சின்ன சிறு கிளியே
சித்திர பூவெளியே
உன்னை எண்ணி நானும்
உள்ளம் தடுமாறும்
நாடகம் ஏனடா
நியாயத்தை கேளடா