Tuesday, January 6, 2015

படித்த்தில் பிடித்தது - Doctor & Writer S. Venkatachalam



படித்ததில் பிடித்தது  - டாக்டர் மற்றும் எழுத்தாளர் வெங்கடாசலம்


புத்தகம் என்பது துப்பாக்கிகளை ஏந்தும் கைகளை போல
அதில் இருக்க கூடிய வரிகள் தோட்டாக்களை போல
நீங்கள் படித்தல் பயன் நிச்சயம்
படிக்காவிட்டால் துயரம் நிச்சயம்


முதல் சிறுகதை  - தர்மாஸ்பத்திரி

பிடித்த புத்தகம்

 துணையெழுத்து - எஸ் ராமகிருஷ்ணன் link
கனவு ஆசிரியர் - க. துளசிநாதன்
அவசியம் தானா இத்தனை அறுவை சிகிச்சைகள் -  வெங்கடாசலம் link


படித்த்தில் பிடித்தது - Justice Dr. T.N. Vallinaayagam



படித்த்தில் பிடித்தது - Justice Dr. T.N. Vallinaayagam




பிரபல எழுத்தாளர் மற்றும் நீதியரசர் T. N வள்ளிநாயகம்

ஆரம்ப காலத்தில் கவிதை எழுதுவது  இவருக்கு  விருப்பம்

பிடித்த புத்தகம் 

உன்னால் முடியும் -  V.G சந்தோசம்



  • சுக்கிர நீதி  - கே.சி லட்சுமி நாராயணன் link
  • Rage of Angels - Sidney Sheldon  link
  • The Seven Minutes - Irving Wallace  link



Chinnanchiru Kiliye Chithira Poovizhiye


படம் : முந்தானை முடிச்சு
பாடல் : சின்ன சிறு கிளியே




ஆரீ ராரி ரோ    ஆரீ ராரி ரோ ஆரீ ராரி ரோ
ஆரீ ராரி ரோ    ஆரீ ராரி ரோ ஆரீ ராரி ரோ

சின்ன சிறு கிளியே
சித்திர பூவெளியே

சின்ன சிறு கிளியே
சித்திர பூவெளியே

அன்னை மனம் ஏங்கும்
தந்தை மனம் தூங்கும்
நாடகம் ஏனடா
நியாயத்தை கேளடா

சின்ன சிறு கிளியே

சுகமே நினைத்து சுயவரம் தேடி
சுழல் மேல்  தவிக்கும் துயரங்கள் கோடி
மழை நீர் மேகம் விழிகளில்  மேவும்
இந்த நிலை மாறுமோ அன்பு வழி சேருமோ
கண் கலங்கி பாடும் எனது பாசம் உனக்கு வேசமோ
வாழ்தது போதுமடா வாழ்க்கை இனியேன்

சின்ன சிறு கிளியே
சித்திர பூவெளியே
சின்ன சிறு கிளியே
சித்திர பூவெளியே

உன்னை எண்ணி நானும்
உள்ளம் தடுமாறும்
வேதனை பாரடா
வேடிக்கை தானடா

சின்ன சிறு கிளியே

மயிலே உன்னை நான் மயக்கவும் இல்லை
மனதால் என்றும் வெறுக்கவும் இல்லை
எனை நீ தேடி இணைந்தது பாவம்
எல்லாம் நீயே எழுதிய கோலம்
இந்த நிலை காணும் பொழுது நானும் அழுது வாழ்கிறேன்
காலத்தின் தீர்ப்புகளை யார் அறிவரோ

சின்ன சிறு கிளியே
சித்திர பூவெளியே

உன்னை எண்ணி நானும்
உள்ளம் தடுமாறும்
நாடகம் ஏனடா
நியாயத்தை கேளடா

சின்ன சிறு கிளியே
சித்திர பூவெளியே