Saturday, December 28, 2013

Padithathil Pidithathu Suba Veerapandian | படித்ததில் பிடித்தது


Suba Veerapandian - படித்ததில் பிடித்தது (check it out)


நிகழ்ச்சி ஆரம்பத்தில்,  நிகழ்ச்சி தொகுபாளர் இறையன்பு புத்தகத்தை பற்றி சொல்கிறார்.

மென்காற்றில் விளை சுகமே

மென்காற்றில் விளை சுகமே!’ எனும் இக்கட்டுரைத் தொகுப்பில் ஏற்படும் தாக்கம் மனிதகுலத்தின் ஆணிவேரினை அசைத்துப் பார்ப்பதாய் உள்ளது.

படிக்க தூண்டிய புத்தகம் 
வார நாளேடுகள் படிப்பது புடிக்கும்.

  • குத்து ஊசி வார நாளேடு - பல சரக்கு மூட்டை
  • பொன்னியின் செல்வன்
  • கனவுகள் + கற்பனைகள் = காகிதங்கள் - மீரா (link)
  • கண்ணீர் பூக்கள் - மேத்தா
  • பால் வீதி - அப்துல் ரகுமான் 
    புத்தகங்கள்
    • வேதாந்தத்தின் கலாசார அரசியல் - முத்துமோகன் 
    • இந்திய தத்துவங்களின் அரசியல் - முத்துமோகன்
    • The Story of Philosophy - willdurant
    • எண்ணித் துணிக கருமம்  - அறிஞர் அண்ணா
    • தமிழ் மறுமலர்ச்சியும் திராவிட தேசியமும் (link)
    • மலர்க மாநில சுயாட்சி - கு ச ஆனந்தன்

    சுப வீரபாண்டியன் புத்தகங்கள் 
    • பகத் சிங் - வெளி வராத தகவல்கள்
    • பெரியாரின் இடதுசாரி தமிழ் தேசியம் 

    என்னை நீ ஒருமுறை பார்த்தாய்
    என் நெஞ்சில் முள் தைத்தது
    முல்லை முள்ளால் தான் எடுக்க  முடியும் 
    இன்னும் ஒரு முறை பார்ப்பாய  -  மீரா 



    Wednesday, December 11, 2013

    படித்த்தில் பிடித்தது - Rukumani


    சமீபத்தில் காலைக்கதிர் நாளிததழில் பெபர் டீவீ(Pepper TV) படித்த்தில் பிடித்தது நிகழ்ச்சி பற்றி படித்தேன்.

    (Recently i have read kalai kathir news paper about the pepper's TV padidthathil Pidithathu program)

    நல்ல தமிழ் புத்தகங்களை பற்றி அறிந்து கொள்வதில் எனக்கு ஆர்வம் அதிகம். இங்கே ஒவ்வொரு நிகழ்ச்சியின் தொகுப்பை பதிய விரும்புகிறேன்.

    (I am very much interested to find out the good Tamil books which change people's life. we have lot of books in English. I am planning to share the summary of the program here )


    Rukmani, Poet and Lyricist - படித்ததில் பிடித்தது



    In childhood age she likes 

    அம்புலி மாமா கதைகள் - Ambui lMama Stories
    விக்கிரமாதித்தன் கதைகள் - Vikramathithan Stories

    மனதை பாதித்த புத்தகம் 
    • பிரபஞ்சன் நாவல்கள்
    • பெரியார் கவிதைகள்
    • பாரதியார் கவிதைகள்
    • பாரதிதாசன் கவிதைகள்
    • கண்ணதாசன் கவிதைகள்
    • பாவேந்தரின் பெண் குழந்தை தாலாட்டு - Link

    ஆளுமை திறன் புத்தகம் (Personality Development)


    • The Greatness Guide - Robin Sharma  Link

    பிடித்த வரிகள் 

    கோடு போட்டு நிற்க சொன்னால் சீதை நிற்க வில்லையே 

    சீதை அங்கு நின்று இருந்தால் ராமன் கதை இல்லையே. 

    ராமனிடம் இருந்து முத்ததை பெற முடியாதால்
    யுத்தத்தை வர வைத்தவள்  சூர்ப்பனகை - மேத்தா

    பால் நகையாள்

    வெண்முத்து பல் நகையாள் 
    கால் நகையால்
     தன் கழுத்து நகை இலந்த கதை - அப்துல் ரஹ்மான் 

    பெண் அடிமை தீரும் மட்டும் பேசும்  திரு நாட்டில் 

    மண் அடிமை தீர்ந்து வருதல் முயற் கொம்பே - பாரதிதாசன் 





    Rukmani's Book
    வில் ஏந்திய புறாக்கள்



    if you like this post, add your comments plz